FRIENDSHIP
உண்மையற்ற
உறவின் பொய்மைகள்
நட்பில் என்றும் நிலையாகாது ...........
Thozhamai thedaatha ullam,
Intha Ulagil irukka mudiyathu...
Athupola,
Natpin adivaarathil than ,
anaithu nesa pasangal pirakkirathu........
Friendship s d base for all relationship.......
வெண்மை நிலவாய்
செழித்த வாழ்வின் பெருமை
எங்கள் நட்பு
கண்மூடிய தருணத்திலும்
தொடரும் புனித உறவு
எங்கள் கல்லூரி நட்பு
சிரிப்பில் சந்தோசமாகவும்
அழுவில் துன்பமாகவும்
எனக்காக துடிக்கும் உறவு
** நட்பு **
மரணமென்ற முடிவு துரத்தினாலும்
அதிலும் துணை நிற்பவன்
என் நட்பு மட்டுமே..........
கள்ளி செடி போக்கையும்
வளமிக்க வயல்வெளியாக
மாற்ற நட்புக்கே வலிமையுண்டு....
புனிதம் தந்த
பூமழை தூவும்
அகல் விளக்கு எங்கள் நட்பு.
மலரில் வசிக்கும்
தேன் போல தான்,
நானும் எங்கள் நண்பர்களும்..
அழகுள்ள பூக்கள் தான்
நாங்களும் இந்த கல்லூரியில் ...
செம்மழை பொழியும் எங்கள் நட்பில்
நினைவுகளும் உரிமைகளும்
ஒன்றுக்கொன்று பிணைந்தவை.
கிளி வண்ணம் மயக்கா சிலர்
எங்கள் நட்பில் வீழ்ந்தனர்.
சின்ன மலராய் சித்தரித்து
இன்று,
வாசம் வீசும் பெருமலரே
எங்கள் நட்பு.
மலையோரம் வீசும் காற்று
நம்மிடையே
நட்பை கடன் கேட்கிறது.
தாமரை வண்ணமாய்
கல்லூரி குளத்தில்
பூத்திருக்கும் நங்கள் தான்
நட்பினுள் உள்ள பெருமை .
நட்பென்ற நிலவில்
கரும்புள்ளிகள் இருந்தாலும்,
என்றும் சிறகடிக்கும்
வண்ணமிக்க பறைவைகள் தான் நாங்கள்.
மனமென்ற கூண்டில்
இனமென்ற ஒன்றை விடுத்து
குணமென்ற புதையல் வைத்து
உயிரில் சிறப்பதே நட்பு....
சித்தரிக்கப்பட்ட
ஓவியம் போல இல்லாமல்
இயற்கை தந்த
அன்பின் ஓவியம் தான் நட்பு.
புன்னகை ஒருபுறம்
சோகம் மறுபுறம்
மாறி மாறி அடித்தாலும்
நேசத்தின் வாழ்வோடை
என்றும் நட்பு தான்.
கவிதையாலும் ,
வர்ணிக்க முடியாத
நிழல் செதுக்கிய
ஓவியம் தான் நட்பு.
பௌர்ணமி வானமாய்
ஒவ்வொரு நாளாய்
ஒளி திகழும் வாழ்வு தான்
உயிர் மறவா நட்பு.
பிடிக்கையில் கைகள் குத்தினாலும்
வாசத்தில்,
அனைவர் மனம் கமழும்
ரோஜா தான் நட்பு.
கவிதையை ,
அனைவராலும் எழுத முடியும்.
ஆனால் நட்பை
உண்மை உள்ளவர்களால்
மட்டுமே வாசிக்க முடியும்.
கருவிழி மேகமாய்
ஒவ்வொரு நாளும் பிரதிபலிக்கும்
கள்ளமிக்க காதல் தான் நட்பு....
வண்ணம் செழித்த
வாழ்வின் அடையாளம் தான்
உண்மை நட்பு...
அம்மாவிற்கும் பிள்ளைக்கும்
உள்ள காதல் கூட
ஒரு வகை நட்பு தான்
மறைப்பில்லா நட்பில்தான்
உண்மை
என்ற வாசகம் எழுத படுகிறது.
நிலை தவறும் சிலரும்
நட்பை கையாண்டு தான்
உலகம் காண்கிறார்கள் .
ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு நட்பு பூண்டாலும்
நெஞ்சில் பதிவது தான் மறக்கா நட்பு.
காதல் சிலரை அடிமையாக்கும்.
ஆனால் .
நட்பு அந்த சிலரையும் தலைவனாக்கும்.
வண்ணமுலாம்
பூசிய தகடுகள் தான் நாங்கள்
நட்பில் ஜொலிக்கும் வரை.
இன்பம் தடவிய எங்கள் நட்பு
துன்பத்திலும்
சிரிப்பை பூண்டு கைகோர்க்கும்,
ஒவ்வொரு நண்பனின்
இதயம் வடித்த கவிதை தான்
உண்மை காதல் நட்பு.
நண்பன் முகம் காணாமல்
அவன் இதயம் வாசிக்கும்
நேசம் தான் நட்பு .
சுழன்றடிக்கும்
புயல் காற்று கூட
நட்பின் வலிமையை
தகர்க்க முடியாமல் முழிக்கிறது,
அசைந்தாடும் காற்றினில்
கீதம் படிக்கும்
மிகை இதம் நட்பு.
முக்கனி சுவைகளையும்
மூன்றெழுத்தில்,
அடக்கிய ஒருகனி நட்பு.
திசைகள் எட்டிலும்
முதலிடம் பெரும் உறவு
நட்பென்ற உன்னதம்.
தமிழில்
5 காப்பியங்கள் உருவாக்கப்பட
அதனை எழுத உதவிய
கவிதையே
நட்பின் ஆறாவது காப்பியம் .
ஆறு வகை சுவைகளாய்
பேச்சினில் ருசிக்கும்
அன்பின் சுவை நட்பு.
வண்ணங்கள்
வெவ்வேறாக இருந்தாலும்
அழகில் ஜொலிக்கும்
வானவில் ஒன்று தான்.
அதுபோல தான் நட்பும்.
கொய்யா கனியில்
விதைகள் போல தான்
ஒவ்வொரு இடத்திலும்
நங்கள் நிறைந்திருப்போம்.
சூரிய ஒளியின்
பிரகாசம் போல தான்
எங்கள் நட்பும்.
வண்ணமிக்க நிலவில் தான்
குடி வாழ்கிறோம் நாங்களும்
உண்மை நண்பர்களாக.
உலகத்தை
சுழற்றுவித்து கொண்டிருக்கும்
சக்கரம் நட்பு தான்.
வண்ணம் பூசிய
அழகு பூசிகள் நாங்கள்
நட்பில் பறந்து கொண்டிருக்கும் வரை,
விண்மீன் ஜொலிக்கும்
விண்வெளி போல தான்
எங்கள் கல்லூரியும்.
மழலை கொஞ்சும்
குழந்தை முகம் தான்
உண்மை நட்பின் ஆரம்பம்...
வானம் போர்த்திய
வென்னாடையில்
புதைந்துள்ள மழை தான்
எங்களின் நட்பு.
நட்பில்
ரோஜாவும் நாங்கள் தான்
முட்களும் நாங்கள் தான்.
எண்ண முடியாத
விண்மீன்கள் போலவே
நட்பில் நாங்களும்.
வானமென்ற வாசகத்தில்
நட்சத்திரங்களாக
பொறிக்கப்பட்ட பொன்னேழுதுக்கள்
நண்பர்கள்.
மல்லிகை வாசமாக
பரவிய எங்கள் நட்பு
என்றும்
அனைவரையும் கவர்ந்து தான் இருக்கும்.
அழகின் ஓரம் செதுக்கிய
பசுமை புல்வெளியாக
ஒவ்வொரு முறையும் காட்சியளிக்கிறது
எங்கள் நட்பு.
கண் திறந்தும்
கண் மூடியும்
நேசிக்கும் ஒரே உறவு நட்பு.
கவிதைகள்
பலவாறு எழுத பட்டாலும்
உண்மை நட்பை
நேசிப்பதால் தான் புரிந்து கொள்ள முடியும்.
தளிராக
தழைப்பது தான் நட்பு,
சருகாக
வீழ்வது அல்ல.
அரட்டை அடிக்கும்
எங்கள் சப்தமும்
நட்பில்
ஒரு இசை தான்.
இயற்கை
உயிரை பறித்து சென்றாலும்
நினைவுகள்
நட்பில் தான் சுழல்கிறது.
கனவில்
ஒன்றாய் வாழ்கிறோம்.
நினைவில்
மட்டும் பிரிகிறோம்
நட்பிலே.........
ஒரு பூவின் அழகையும்
நட்பின் அழகையும்
ரசிப்பது ஒன்றே.
சூரியன்
சுடரை இழந்து
இரவின் நிலவாய்
எங்கள் நட்பு காண
காத்து கொண்டிருக்கிறது.
விரிவுரை கண்ட
எழுத்தாளனும்
ஒவ்வொரு நாளும் ஆச்சர்ய படுவான்
நட்பை கண்டு
நட்பின் பினைப்பின்றி
இந்த உலகின்
ஒரு உயிரினமும் கிடையாது,
பிழைகள் தவறாயினும்
மன்னிப்பு கோராமல்
ஏற்று கொள்வதே நட்பு
இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
வாசிக்க படும் உயிரெழுத்து
நண்பன் மட்டுமே......
உலகம் இருண்டாலும்
எங்கள் நட்பின் வட்டத்தில் மட்டும்
வெளிச்சம் வீசி கொண்டே இருக்கிறது..
எனக்கும் உனக்கும்
எந்த வித சொந்தமும் இல்லை
எதற்கு எனக்காக உயிரை தருகிறாய்
நட்பென்ற காதல் தானே...
நடமாடும் தெய்வம்
அம்மா என தெரிந்து கொண்டால்
உள்ளுக்குள் உள்ள தெய்வம்
நண்பன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .....
உண்மையற்ற
உறவின் பொய்மைகள்
நட்பில் என்றும் நிலையாகாது ...........
Thozhamai thedaatha ullam,
Intha Ulagil irukka mudiyathu...
Athupola,
Natpin adivaarathil than ,
anaithu nesa pasangal pirakkirathu........
Friendship s d base for all relationship.......
வெண்மை நிலவாய்
செழித்த வாழ்வின் பெருமை
எங்கள் நட்பு
கண்மூடிய தருணத்திலும்
தொடரும் புனித உறவு
எங்கள் கல்லூரி நட்பு
சிரிப்பில் சந்தோசமாகவும்
அழுவில் துன்பமாகவும்
எனக்காக துடிக்கும் உறவு
** நட்பு **
மரணமென்ற முடிவு துரத்தினாலும்
அதிலும் துணை நிற்பவன்
என் நட்பு மட்டுமே..........
கள்ளி செடி போக்கையும்
வளமிக்க வயல்வெளியாக
மாற்ற நட்புக்கே வலிமையுண்டு....
புனிதம் தந்த
பூமழை தூவும்
அகல் விளக்கு எங்கள் நட்பு.
மலரில் வசிக்கும்
தேன் போல தான்,
நானும் எங்கள் நண்பர்களும்..
அழகுள்ள பூக்கள் தான்
நாங்களும் இந்த கல்லூரியில் ...
செம்மழை பொழியும் எங்கள் நட்பில்
நினைவுகளும் உரிமைகளும்
ஒன்றுக்கொன்று பிணைந்தவை.
கிளி வண்ணம் மயக்கா சிலர்
எங்கள் நட்பில் வீழ்ந்தனர்.
சின்ன மலராய் சித்தரித்து
இன்று,
வாசம் வீசும் பெருமலரே
எங்கள் நட்பு.
மலையோரம் வீசும் காற்று
நம்மிடையே
நட்பை கடன் கேட்கிறது.
தாமரை வண்ணமாய்
கல்லூரி குளத்தில்
பூத்திருக்கும் நங்கள் தான்
நட்பினுள் உள்ள பெருமை .
நட்பென்ற நிலவில்
கரும்புள்ளிகள் இருந்தாலும்,
என்றும் சிறகடிக்கும்
வண்ணமிக்க பறைவைகள் தான் நாங்கள்.
மனமென்ற கூண்டில்
இனமென்ற ஒன்றை விடுத்து
குணமென்ற புதையல் வைத்து
உயிரில் சிறப்பதே நட்பு....
சித்தரிக்கப்பட்ட
ஓவியம் போல இல்லாமல்
இயற்கை தந்த
அன்பின் ஓவியம் தான் நட்பு.
புன்னகை ஒருபுறம்
சோகம் மறுபுறம்
மாறி மாறி அடித்தாலும்
நேசத்தின் வாழ்வோடை
என்றும் நட்பு தான்.
கவிதையாலும் ,
வர்ணிக்க முடியாத
நிழல் செதுக்கிய
ஓவியம் தான் நட்பு.
பௌர்ணமி வானமாய்
ஒவ்வொரு நாளாய்
ஒளி திகழும் வாழ்வு தான்
உயிர் மறவா நட்பு.
பிடிக்கையில் கைகள் குத்தினாலும்
வாசத்தில்,
அனைவர் மனம் கமழும்
ரோஜா தான் நட்பு.
கவிதையை ,
அனைவராலும் எழுத முடியும்.
ஆனால் நட்பை
உண்மை உள்ளவர்களால்
மட்டுமே வாசிக்க முடியும்.
கருவிழி மேகமாய்
ஒவ்வொரு நாளும் பிரதிபலிக்கும்
கள்ளமிக்க காதல் தான் நட்பு....
வண்ணம் செழித்த
வாழ்வின் அடையாளம் தான்
உண்மை நட்பு...
அம்மாவிற்கும் பிள்ளைக்கும்
உள்ள காதல் கூட
ஒரு வகை நட்பு தான்
மறைப்பில்லா நட்பில்தான்
உண்மை
என்ற வாசகம் எழுத படுகிறது.
நிலை தவறும் சிலரும்
நட்பை கையாண்டு தான்
உலகம் காண்கிறார்கள் .
ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு நட்பு பூண்டாலும்
நெஞ்சில் பதிவது தான் மறக்கா நட்பு.
காதல் சிலரை அடிமையாக்கும்.
ஆனால் .
நட்பு அந்த சிலரையும் தலைவனாக்கும்.
வண்ணமுலாம்
பூசிய தகடுகள் தான் நாங்கள்
நட்பில் ஜொலிக்கும் வரை.
இன்பம் தடவிய எங்கள் நட்பு
துன்பத்திலும்
சிரிப்பை பூண்டு கைகோர்க்கும்,
ஒவ்வொரு நண்பனின்
இதயம் வடித்த கவிதை தான்
உண்மை காதல் நட்பு.
நண்பன் முகம் காணாமல்
அவன் இதயம் வாசிக்கும்
நேசம் தான் நட்பு .
சுழன்றடிக்கும்
புயல் காற்று கூட
நட்பின் வலிமையை
தகர்க்க முடியாமல் முழிக்கிறது,
அசைந்தாடும் காற்றினில்
கீதம் படிக்கும்
மிகை இதம் நட்பு.
முக்கனி சுவைகளையும்
மூன்றெழுத்தில்,
அடக்கிய ஒருகனி நட்பு.
திசைகள் எட்டிலும்
முதலிடம் பெரும் உறவு
நட்பென்ற உன்னதம்.
தமிழில்
5 காப்பியங்கள் உருவாக்கப்பட
அதனை எழுத உதவிய
கவிதையே
நட்பின் ஆறாவது காப்பியம் .
ஆறு வகை சுவைகளாய்
பேச்சினில் ருசிக்கும்
அன்பின் சுவை நட்பு.
வண்ணங்கள்
வெவ்வேறாக இருந்தாலும்
அழகில் ஜொலிக்கும்
வானவில் ஒன்று தான்.
அதுபோல தான் நட்பும்.
கொய்யா கனியில்
விதைகள் போல தான்
ஒவ்வொரு இடத்திலும்
நங்கள் நிறைந்திருப்போம்.
சூரிய ஒளியின்
பிரகாசம் போல தான்
எங்கள் நட்பும்.
வண்ணமிக்க நிலவில் தான்
குடி வாழ்கிறோம் நாங்களும்
உண்மை நண்பர்களாக.
உலகத்தை
சுழற்றுவித்து கொண்டிருக்கும்
சக்கரம் நட்பு தான்.
வண்ணம் பூசிய
அழகு பூசிகள் நாங்கள்
நட்பில் பறந்து கொண்டிருக்கும் வரை,
விண்மீன் ஜொலிக்கும்
விண்வெளி போல தான்
எங்கள் கல்லூரியும்.
மழலை கொஞ்சும்
குழந்தை முகம் தான்
உண்மை நட்பின் ஆரம்பம்...
வானம் போர்த்திய
வென்னாடையில்
புதைந்துள்ள மழை தான்
எங்களின் நட்பு.
நட்பில்
ரோஜாவும் நாங்கள் தான்
முட்களும் நாங்கள் தான்.
எண்ண முடியாத
விண்மீன்கள் போலவே
நட்பில் நாங்களும்.
வானமென்ற வாசகத்தில்
நட்சத்திரங்களாக
பொறிக்கப்பட்ட பொன்னேழுதுக்கள்
நண்பர்கள்.
மல்லிகை வாசமாக
பரவிய எங்கள் நட்பு
என்றும்
அனைவரையும் கவர்ந்து தான் இருக்கும்.
அழகின் ஓரம் செதுக்கிய
பசுமை புல்வெளியாக
ஒவ்வொரு முறையும் காட்சியளிக்கிறது
எங்கள் நட்பு.
கண் திறந்தும்
கண் மூடியும்
நேசிக்கும் ஒரே உறவு நட்பு.
கவிதைகள்
பலவாறு எழுத பட்டாலும்
உண்மை நட்பை
நேசிப்பதால் தான் புரிந்து கொள்ள முடியும்.
தளிராக
தழைப்பது தான் நட்பு,
சருகாக
வீழ்வது அல்ல.
அரட்டை அடிக்கும்
எங்கள் சப்தமும்
நட்பில்
ஒரு இசை தான்.
இயற்கை
உயிரை பறித்து சென்றாலும்
நினைவுகள்
நட்பில் தான் சுழல்கிறது.
கனவில்
ஒன்றாய் வாழ்கிறோம்.
நினைவில்
மட்டும் பிரிகிறோம்
நட்பிலே.........
ஒரு பூவின் அழகையும்
நட்பின் அழகையும்
ரசிப்பது ஒன்றே.
சூரியன்
சுடரை இழந்து
இரவின் நிலவாய்
எங்கள் நட்பு காண
காத்து கொண்டிருக்கிறது.
விரிவுரை கண்ட
எழுத்தாளனும்
ஒவ்வொரு நாளும் ஆச்சர்ய படுவான்
நட்பை கண்டு
நட்பின் பினைப்பின்றி
இந்த உலகின்
ஒரு உயிரினமும் கிடையாது,
பிழைகள் தவறாயினும்
மன்னிப்பு கோராமல்
ஏற்று கொள்வதே நட்பு
இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
வாசிக்க படும் உயிரெழுத்து
நண்பன் மட்டுமே......
உலகம் இருண்டாலும்
எங்கள் நட்பின் வட்டத்தில் மட்டும்
வெளிச்சம் வீசி கொண்டே இருக்கிறது..
எனக்கும் உனக்கும்
எந்த வித சொந்தமும் இல்லை
எதற்கு எனக்காக உயிரை தருகிறாய்
நட்பென்ற காதல் தானே...
நடமாடும் தெய்வம்
அம்மா என தெரிந்து கொண்டால்
உள்ளுக்குள் உள்ள தெய்வம்
நண்பன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .....
No comments:
Post a Comment