Sunday, June 30, 2013

மழை :::


பறந்து கொண்டிருக்கும் மேகமும் 
நிலை வாழும் பூமியும் 
ஒன்றையொன்று நேசம் செய்கிறதோ ......
என்னவோ?///////////
மழையாகிய ,
என்னை தூது விட்டு கொள்கிறார்கள்.
வெண்மை பொட்டாய்
நிலமெனும் இவள்மீது பதிந்து 
அவள் அழகை வியப்பிக்கிறேன்.
கடவுள் எனக்கு கொடுத்த
வராம என்று தெரியவில்லை ...........
என் மனம் எப்படி இருந்தாலும்
குணம் கூறும் என் நிறம் ஒன்று தான்................
********************** வெண்மை ************************

No comments:

Post a Comment