Sunday, June 30, 2013

chaithra
சின்சிரிப்பில் பூத்த சித்திரம் .
saranya
சந்தனமாய் செழிப்பாற்றும் செம்மை காடு.
neethu
நிற்காமல் ஓடும் நீரோடை .
nisha
நிமிடங்கள் பேசாத நிசப்தம் .
jiyona
சிரிப்பில் அழகென தெரியும் இயற்கை .
anumol
மேகத்தின் ,வெண்மையின் அழகு.
shruthi
இசையின் ஒற்றை கவிதை .
ashwini
அதிகாலையில் மலர்ந்த சூரிய பூ
saranya
சரணமோடு சிரிக்கும் செண்பக பூ .
anandhi
கவிதையில் மறைக்கப்பட்ட ஒரு வரி கவிதை .
kathikeyani
பால்விழியில் கண்ட கருவிழி.
yamuna
ஆற்றங்கரையின் அமைதி ராகம் .
ramya
தோழமையில் தோன்றம் புத்துயிர்.
vaanathi
வானத்தில் பேசும் எண்ணிக்கையில்லா நட்சத்திரம் .
anusha
அருவியென சங்கமிக்கும் நீர்குழல் .
gomathi
அள்ள குறையாத பேச்சு குவியல் .
sathya
வர்மம் மறைந்த களவாணி .
raihana
சிறப்பென பூத்தாடும் தாமரை பூ.
divya james
முழு நிலவின் அழகு ஒற்றை வரி காவியம் .
geona joseph
புஷ்பவனத்திலும் பூக்காத அரிய பூ .
anju lakshmi
அஞ்சாமல் நெஞ்சிலே ஜொலிக்கும் உள்ளம் .
nithya
நீர் குமிழியாக வலம் வரும் நீள்தாமரை .
roshna
பன்னிரெண்டில் ஒருமுறை பூக்கும் குறிஞ்சி.
raadhika
ரத்தினமாய் ஜொலித்திடும் நகைப்பின் சகோதரி .
archana
அர்த்தமில்லாத கவிதையும் சிறப்பாகும் கவிக்கரு .
adithi
தொலைவில் கணக்கிட முடியாத கடல்.
neethu
நிமிடங்கள் சொக்கிபோகும் இனிமை குழல்.
malavika
மறைந்தாடும் கற்பனையின் நினைவின் கனவு .
julia
மரக்கிளையில் மலரும் இளம் தளிர்.
suchithra
பேச்சில் இனிமை பெரும் பைங்கிளி .
nivedhitha
திடீரென பொழியும் மழை.
smrithi
அழகென மலரும் ஆங்கில மழை.
divya
பேசாமல் பேசும் ஆயிரம் கோடி விண்மீன்கள் .
aarthi
நட்புக்குள் பூக்கும் வண்ண வானவில்..
raagi
காலத்தில் மாற்றம் காணும் பருவம்.
neelima
சத்தமில்லா சிந்தனையின் துவக்கம்.

No comments:

Post a Comment