Dedicatted to true lovers
அன்பின் விளக்காய் ஏற்றி ,
காதலில் ஒன்றாய் வாழ்வோம்
காதல் மொட்டில் பூத்து,
உலகம் கண்டு செல்வோம்
உன்னை கண்ட நெஞ்சம்
காற்றின் கவிதை போல
என்னை கொஞ்சம் கொஞ்சம்
தூக்கி லாரி செல்லுதடி.
பரிதவித்த என் உள்ளம்
கடவுள் கண்ட உலகம் போல
அளவில் என்னை ஏற்றித்தான்
சந்தோஷத்தில் அள்ளுதடி.
பூவே..... பூவே எங்கள் காதல்
என்றும் என்றும் உன்னை போல.
சொந்தம் பந்தம் நம்மின் முன்னே
என்றும் இல்லா உண்மை போலே.
( பூவே........)
( அன்பின் விளக்காய்....)
காதல்..... காதல்..... எங்கள் உள்ளே
நெஞ்சம் கூறும் அன்பை போல.
வாழ்வும் தாழ்வும் எங்கள் கண்ணில்
ஒன்றும் இல்லா தன்மை போலே.
மண்ணில் மரமாய் பூத்து,
நிழலை ஒன்றாய் புரிவோம்.
தேடல் போல பாய்ந்து,
உலகில் நம்மை வெல்வோம்.
காணும் போது கண்கள்
கட்டவிழ்த்த மீனாக
எல்லார் முன்னும் அழகாய்த்தான்
காதல் ஏற்றி துள்ளுதடி.
உலகில் உள்ள காதலும்
நம்மை சுற்றி வந்துதான்
உண்மை காதல் ஏற்கவே
உள்ளம் அழகாய் ஏங்குதடி...................... ..............
( பூவே........)
( காதல்......)
அன்பின் விளக்காய் ஏற்றி ,
காதலில் ஒன்றாய் வாழ்வோம்
காதல் மொட்டில் பூத்து,
உலகம் கண்டு செல்வோம்
உன்னை கண்ட நெஞ்சம்
காற்றின் கவிதை போல
என்னை கொஞ்சம் கொஞ்சம்
தூக்கி லாரி செல்லுதடி.
பரிதவித்த என் உள்ளம்
கடவுள் கண்ட உலகம் போல
அளவில் என்னை ஏற்றித்தான்
சந்தோஷத்தில் அள்ளுதடி.
பூவே..... பூவே எங்கள் காதல்
என்றும் என்றும் உன்னை போல.
சொந்தம் பந்தம் நம்மின் முன்னே
என்றும் இல்லா உண்மை போலே.
( பூவே........)
( அன்பின் விளக்காய்....)
காதல்..... காதல்..... எங்கள் உள்ளே
நெஞ்சம் கூறும் அன்பை போல.
வாழ்வும் தாழ்வும் எங்கள் கண்ணில்
ஒன்றும் இல்லா தன்மை போலே.
மண்ணில் மரமாய் பூத்து,
நிழலை ஒன்றாய் புரிவோம்.
தேடல் போல பாய்ந்து,
உலகில் நம்மை வெல்வோம்.
காணும் போது கண்கள்
கட்டவிழ்த்த மீனாக
எல்லார் முன்னும் அழகாய்த்தான்
காதல் ஏற்றி துள்ளுதடி.
உலகில் உள்ள காதலும்
நம்மை சுற்றி வந்துதான்
உண்மை காதல் ஏற்கவே
உள்ளம் அழகாய் ஏங்குதடி......................
( பூவே........)
( காதல்......)
No comments:
Post a Comment