Sunday, June 30, 2013

இயற்கை :::


என் கண்ணீரை 
உங்கள் மீது 
அருவியாக குதிக்க செய்கிறேன்.
என் உயிரெனும் சுவாசத்தை
உங்களுக்காக பகிர்ந்தளிக்கிறேன்....
நீராக நெருப்பாக ,
மழையாக வெயிலாக ,
இதமாக சுவாசமாக ,
ஒவ்வொரு கணமும் 
உங்களுக்காக வாழ்கிறேன்.
ஆனால் ,
என்னை மட்டும்
ஏன் காயப்படுதுகிறிர்கள்..............

No comments:

Post a Comment