Sunday, June 30, 2013

பத்து மாதங்களாக ஏங்கி கொண்டிருந்தேன் 
இவளது இதய முத்தங்களுக்காக...........
இன்று யாராலும் வர்ணிக்க முடியாத ,
காதல் மலர்களாக என் நெற்றியில் படர 
ஆனந்த மையமிட்டு கொள்கிறேன்.............
my cute amma

No comments:

Post a Comment