கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
சின்ன சின்ன ஓவியம் வரைந்து
கையில் ஏந்தி செல்லாதே....
இருள் போல இருக்காதே...
மழை போல பொழியாதே...
கண்கள் பார்த்து காதல் வந்து
உயிர் கொண்டு செல்லாதே....
நட்சத்திரம் காணும் போது அழகிங்கு உள்ளதடி....
நிலா பெண்ணே உன்னை தேடி நீயும் அங்கே இல்லையடி....
காரணம் என்னவோ மறைந்து கொள்ளாதே....
உண்மையே பேசிடு பொய்கள் தூற்றாதே.....
இதயம் கடன் கேட்கும் போது ,காதல் அங்கு உள்ளதடி....
நீயும் என்னில் பிரியும் போது ,உயிரும் அங்கே மறையுதடி....
தோழியே ........
உண்மையாய் என்னிடம் வந்து விடு.
இல்லையேல் ,
என்னையே மண்ணிலே பிரித்துவிடு.
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
சின்ன சின்ன ஓவியம் வரைந்து
கையில் ஏந்தி செல்லாதே....
இருள் போல இருக்காதே...
மழை போல பொழியாதே...
கண்கள் பார்த்து காதல் வந்து
உயிர் கொண்டு செல்லாதே....
தாய் பிள்ளை போற்றும் போது தாய்மை அங்கு வாழுதடி.
அதே பிள்ளை விரட்டும் போது பாசம் அன்பே மடியுதடி......
இந்த தாய்மை கொண்ட காதல் தானே,
என்னை உன்னில் இழுக்குதடி.....
காந்தம் போல உந்தன் காதலும் ,
என்னில் வந்து ஒட்டுதடி.......
நிலா போல நடிக்காதே.....
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
சின்ன சின்ன ஓவியம் வரைந்து
கையில் ஏந்தி செல்லாதே....
இருள் போல இருக்காதே...
மழை போல பொழியாதே...
கண்கள் பார்த்து காதல் வந்து
உயிர் கொண்டு செல்லாதே....
நட்சத்திரம் காணும் போது அழகிங்கு உள்ளதடி....
நிலா பெண்ணே உன்னை தேடி நீயும் அங்கே இல்லையடி....
காரணம் என்னவோ மறைந்து கொள்ளாதே....
உண்மையே பேசிடு பொய்கள் தூற்றாதே.....
இதயம் கடன் கேட்கும் போது ,காதல் அங்கு உள்ளதடி....
நீயும் என்னில் பிரியும் போது ,உயிரும் அங்கே மறையுதடி....
தோழியே ........
உண்மையாய் என்னிடம் வந்து விடு.
இல்லையேல் ,
என்னையே மண்ணிலே பிரித்துவிடு.
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
கனா போல வாழாதே.....
நிலா போல நடிக்காதே.....
சின்ன சின்ன ஓவியம் வரைந்து
கையில் ஏந்தி செல்லாதே....
இருள் போல இருக்காதே...
மழை போல பொழியாதே...
கண்கள் பார்த்து காதல் வந்து
உயிர் கொண்டு செல்லாதே....
தாய் பிள்ளை போற்றும் போது தாய்மை அங்கு வாழுதடி.
அதே பிள்ளை விரட்டும் போது பாசம் அன்பே மடியுதடி......
இந்த தாய்மை கொண்ட காதல் தானே,
என்னை உன்னில் இழுக்குதடி.....
காந்தம் போல உந்தன் காதலும் ,
என்னில் வந்து ஒட்டுதடி.......
No comments:
Post a Comment