Sunday, June 30, 2013

என் தோழி வந்தாய் நீ..
உயிர் முத்தம் தந்தாய் நீ .
சொப்பனம் போலே வந்து ,
உயிர் கொண்டு சென்றாய் நீ.
விழிமேலே தொட்டி நீ.
உயிர் மேலே நின்றாய் நீ.
கனா போல வாழ்வில் வந்து ,
எனை திருடி சென்றாய் நீ.
தேன்நிலா போலே வா வா ,
அன்பே என்னை கொள்ளாதே.............
உயிர் காதல் கொண்டே தா தா ,
நிலா என்னை கிள்ளாதே....
காதல் தான் உனக்குமே
பெண்ணே நீ வா வா ...
என்னை உரசி சென்றே தானே.....
உயிர் கொஞ்சம் தா தா ......
காதல் தான் உனக்குமே
பெண்ணே நீ வா வா ...
என்னை உரசி சென்றே தானே.....
உயிர் கொஞ்சம் தா தா ..
என் தோழி வந்தாய் நீ..
உயிர் முத்தம் தந்தாய் நீ .
சொப்பனம் போலே வந்து ,
உயிர் கொண்டு சென்றாய் நீ.
விழிமேலே தொட்டி நீ.
உயிர் மேலே நின்றாய் நீ.
கனா போல வாழ்வில் வந்து ,
எனை திருடி சென்றாய் நீ.
என் காதல் உனக்காக தானே....
வழிவிழியில் நிற்குது.
உயிர் என்று சொல்லி தானே
உன்னை காண துடிக்குது...
வாழ்க்கையும் என் காதலும் ஒன்று சேர்கிறதா.....
போட்டி போட்டு உன்னை அழைத்து ,
தோழி என்றே வெல்கிறதே.....
உன்னை காணும் போது தானே
என்னை என்னில் கானுமடி.
என்னை தேடி கண்ட பின்னே
கண்கள் உன்னை தேடுதடி....
என்,
கண்கள் உன்னை தேடுதடி.......

No comments:

Post a Comment