Sunday, June 30, 2013

என் கண்ணில் பதிந்த

கல்லூரி நண்பர்களே..............

உறவுகள் பொய்த்தாலும் ,

நம் நட்புக்கள் என்றும் பொய்க்காது.

தூரம் நம்மில் பெரிதல்ல

தோழனே.................

புன்னகை என்ற புத்தகத்தில்

அன்பின் அழியா பூவாக திகழ்வோம்.

நினைவுகள் நம் பக்கம் வாழ்ந்திட

ஒருவர் நெஞ்சில் ஒருவர்

என்றும் வாழ்ந்திடுவோம்

காலம் அழியாத நட்பின்

உதிரா பூக்களாக.........................

No comments:

Post a Comment