Sunday, June 5, 2011

natpu

*** தேடி தேடி பார்த்தேன்
காலம் கடந்து போனது .
கண்கள் மூடி விழித்தேன்
கனவு கலைந்து போனது .
நினைவுகள் பழையது
எங்கள் நட்பினில் மட்டுமே .
வந்த உறவுகள் புதியது
வாழும் வாழ்வினில் என்றுமே .
காலம் எங்கள்
மோட்சத்தை பிரித்தது .
அக்காலமும் எங்கள்
நட்பினில் தோற்றது ***

No comments:

Post a Comment