mohan's kavithai
Sunday, June 5, 2011
natpu
*** தேடி தேடி பார்த்தேன்
காலம் கடந்து போனது .
கண்கள் மூடி விழித்தேன்
கனவு கலைந்து போனது .
நினைவுகள் பழையது
எங்கள் நட்பினில் மட்டுமே .
வந்த உறவுகள் புதியது
வாழும் வாழ்வினில் என்றுமே .
காலம் எங்கள்
மோட்சத்தை பிரித்தது .
அக்காலமும் எங்கள்
நட்பினில் தோற்றது ***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment