***தேடுகின்ற ஊஞ்சலில்
கதைகள் சொல்லும் வெண்ணிலா
பாடுகின்ற பாட்டினில்
கவிதை சொல்லும் பெண்ணிலா
பரவுகின்ற காற்றினில்
காதல் சொல்லும் தேன்நிலா
காதல் சொல்லும் பார்வையில்
***என் கண்ணில் கருவிழியாக மலர்ந்த அவளுக்கு என் கண்ணிமைகள் கொண்டு பாதுகாத்தேன்.ஆனால் ,அவளோ என்னை காயபடுத்தி கண்களை விட்டு வெளியேறினாள் கண்ணீராக ***
No comments:
Post a Comment