விழியே விழியே
தூங்கும் விழியே
காணும் கண்ணில்
வலிகள் ஏனோ ........
அன்பை கூறி
ஆசை கொள்ளும்
உந்தன் உதட்டில்
பொய்கள் தானோ ......
உரிமைகள் இல்லா உன்னில்
உரிமையாய் வாழ நினைத்தேன்.
தவறுகள் செய்யும் மனதில்
உண்மையாய் வாழ நினைத்தேன் .
புரிந்து கொல்லடி
என்னையே நீயும் .........
காத்து கிடக்கிறேன்
ஆயுளாய் உன்னில் நானும்.
விழியே விழியே
தூங்கும் விழியே
காணும் கண்ணில்
வலிகள் ஏனோ ........
அன்பை கூறி
ஆசை கொள்ளும்
உந்தன் உதட்டில்
பொய்கள் தானோ ......
கண்மணி கண்மணி
கவிதையை வா வா ......
காவலாய் இருக்கிறேன்
உன்னையே தா தா .......
போகிறாய் போகிறாய்
நினைவினில் நீயே ........
வருகிறாய் வருகிறாய்
கனவினில் உயிரே ............
எந்தன் உயிரே ....
எந்தன் உயிரே........
No comments:
Post a Comment