Sunday, June 5, 2011

my angel

*** செல்வத்தின் செல்வியே
ஆண்டவன் படைப்பிலே
உன்னதம் நீயடி ........
அருகினில் வருவதால்
காவல் காப்பது
உன் முகம் நானடி ......
தேடும் காலங்கள்
உன்னால் நீண்டதோ..........
காணும் கனவுகள்
உன்னால் கணிந்ததோ.......***

No comments:

Post a Comment