Sunday, June 5, 2011

amma

*** கருவறையை என் தொட்டிலாக்கி
உயிரை எனக்காக பகிர்ந்து
நேசத்தை மனமாற நல்கியவள்
என் தாய் மட்டுமே ..............
உலகில் வேறெவரும் இல்லை ***

No comments:

Post a Comment