Saturday, November 23, 2013

அம்மா ..........


அம்மா
அன்பின் தெய்வமாய் வந்து
என்னை சுமந்து
ஒவ்வொரு நாளும் மகிழ்கிறாள்.
தூக்கம் கனவு மறந்து
என் கனவின் மலர்ச்சிக்காக
இரவெல்லாம் விளக்காக ஒளிர்கிறாள்.
அரவணைப்பின் சிம்மாசனமாக ,
கண்களின் வழியும் கண்ணீராக ,
ஒவ்வொரு நிமிடமும் மாறுகிறாள்.
உலகின் ஒவ்வொரு உயிரினமும்
முதன் முறை உச்சரிக்கும்
ஒரே வார்த்தை அம்மா நீயே..........

--
with love
mohan cool..............

1 comment: