Saturday, November 23, 2013


என்னில் உன்னை தேடுகிறேன்,
விழியில் உன்னை நாடுகிறேன்.......
உன் பார்வைகள் மட்டும் போதுமடி,
அதுவே என் வாழ்நாள் ஆயுளடி ....
உன் நிமிடங்கள் ஒவ்வொன்றும் என் காதில் ஏதோ பேசுதடி ...
அதன் ரகசியம் எதுவென தெரியாமல் என் இதயமும் நோகுதடி 

No comments:

Post a Comment