Saturday, November 23, 2013

pain of love.

pain of love..

விடையில்லா கவிதைகளை எழுதி எழுதி,
என் கைகள் காத்து கிடக்கிறது......
சூரியன் போல் பூத்தாடும் புன்னகை மறந்து ,
திங்கள் போல் மின்னும் ஜொலிப்பை இழந்து ,
நொடிகள் தோறும் அவஸ்தை கொள்கிறேன் உன்னால் ....
மலரும் பூக்களும் ,
உன்னை காண விழிக்குதடி......
மறையும் சூரியனும் ,
உன்னை பார்த்து நாணம் கொள்ளுதடி ......
எதற்காக என்னிடம் இந்த நடிப்பு?////////

No comments:

Post a Comment