Saturday, November 9, 2013

one side love

விடியல் பூத்த என் ஓவியமே .....
காற்றினில் காதலை பரவவிட்டு ,
என் உயிரினில் சுவாசம் ஏறவிட்டு,
ஒவ்வொரு முறையும் என்னை திணறடிக்கிறாய் .
மௌனத்தின் உன் ஒவ்வொரு அசைவிலும்
என் பார்வைகள் உன்னை திருடுதடி ......
இதயம் துடிப்பது எதற்கென தெரியாமல் ,என் பிம்பம் உன்னை நாடுதடி ....
உதடுகள் பேச தெரியாமல்
உன் பெயர் குழையுதடி ......
தினம் ஒவ்வொன்றும் உன் ஒவ்வொரு கனவுகள் ...
பேச்சில் ஒவ்வொன்றும் உன் ஒவ்வொரு வார்த்தைகள் ......
பெண்மையே .........
உன்னில் என்னை தேடுகிறேன் ,
காதலியே ....
உன்னில் வாழ நானும் விழைகிறேன் ....

No comments:

Post a Comment