Saturday, November 9, 2013

moongil thottam..........

Moongil thottam.........

மூங்கில் தோட்டத்தில்
தன்னந்தனியே நடந்து செல்கின்றேன் .....
மூங்கில் நாண் சப்தம் ,
காதை துளைக்கின்றது .....
நெஞ்சின் ஓரம்
அழகிய ஓசையால் கவிதை வரைகின்றது .......
இளந்தளிர் மூலம் வாசத்தை பரப்பிக்கொண்டு என் உள்ளம் படிக்கின்றது ..காற்றின் ஒவ்வொரு சத்தமும் ,
என் காதுகளில் எதையோ சொல்கின்றது .......
உன்னை ஆட்டுவித்து உன் நண்பர்கள் அன்பை என் மீது அழகாய் காட்டுகின்றது .....

No comments:

Post a Comment